Saturday 17 January 2009

மழை

தட்....தட்.....தட்......,
நேற்றிரவு முழுதும்
என் வீட்டு தகரக் கூரையின் மீது
தட்டச்சு......
விடிந்த பிறகு
எழுந்து போய் படித்துப் பார்த்தேன்
ஈரம் என்ற ஒரே வார்த்தை.

1 comment:

Anonymous said...

jfxgzujsriu